ஊரடங்கு-காலத்தில்-அம்பன்-புயலால்-போராடி-வரும்-கொல்கத்தா

Kolkata, West Bengal

Jul 07, 2020

ஊரடங்கு காலத்தில் அம்பன் புயலால் போராடி வரும் கொல்கத்தா

மே 20 அன்று மேற்கு வங்காளத்தை தாக்கிய சூறாவளி புயலால் இன்னும் கொல்கத்தா முழுதாக மீளவில்லை. இதற்கு முக்கிய காரணம், ஊரடங்கு காரணமாக பல தொழிலாளர்கள் நகரங்களை விட்டு தங்கள் கிராமத்திற்குச் சென்று விட்டனர்.

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

PARI Team

Translator

V Gopi Mavadiraja

வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.