ஏலம்-விடப்பட்ட-டாக்சி-கேப்களும்-கோபமான-டிரைவர்களும்

Mumbai, Maharashtra

Oct 04, 2021

ஏலம் விடப்பட்ட டாக்சி கேப்களும் கோபமான டிரைவர்களும்

ஊரடங்கினால் பொருட்படுத்தப்படாமல் கிடந்த 40 டாக்சி கேப்களை ஜூன் மாதத்தில் மும்பை அதிகாரிகள் ஏலம் விட்டனர். கிராமங்களில் இருந்த பல ஓட்டுநர்களுக்கு இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது

Author

Aayna

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Aayna

ஆய்னா ஒரு காட்சி ஊடக கதை சொல்லி மற்றும் புகைப்படக் கலைஞரும் ஆவார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.