கையால்-கழிவகற்றும்-வேலை-சட்டவிரோதமானது-என-தெரியாது

Hyderabad, Telangana

Dec 13, 2022

‘கையால் கழிவகற்றும் வேலை சட்டவிரோதமானது என தெரியாது’

ஹைதராபாத்தில் கையால் கழிவகற்றும் வேலையை 2016ம் ஆண்டு பார்த்துக் கொண்டிருந்தபோது கோட்டையாவும் வீராசாமியும் இறந்தனர். அந்த வேலையை தடை செய்ய சட்டம் இருப்பது தெரியாமலும் இழப்பீடு மறுக்கப்பட்டும் அவர்களின் குடும்பங்கள் அதிகரிக்கும் கடன்களுடன் போராடுகின்றனர்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Amrutha Kosuru

அம்ருதா கொசுரு, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்; சென்னையில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரியின் இதழியல் மாணவர்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.