சுத்தமான-குடிநீர்-என்பது-கூட-எங்களால்-அனுபவிக்க-முடியாத-ஆடம்பரம்-தான்

Palghar, Maharashtra

Sep 08, 2020

சுத்தமான குடிநீர் என்பது கூட எங்களால் அனுபவிக்க முடியாத ஆடம்பரம் தான்

கடந்த ஆண்டு பருவமழை மோசமானதாக இருந்ததால் அதுவும் நீண்ட கால காரணங்களுடன் சேர்ந்து கொண்டது, இந்த ஆண்டின் துவக்கத்திலேயே கல்தாரேவின் நீர் ஆதாரங்கள் வறண்டு போனது, அது பால்கர் மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தின் பெண்களை நாள் ஒன்றுக்கு 25 கிலோ மீட்டர் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் நிலையை உருவாக்கியது

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Shraddha Agarwal

ஷ்ரத்தா அகர்வால் பீப்பில்’ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவில் செய்தியாளராகவும், உள்ளடக்க ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.