செம்மர்கானில் நடக்கும் முன்னோர் தெய்வங்களின் கூடுகை
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை, கோண்டு பழங்குடியின மக்கள் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள செம்மர்கான் கிராமத்தில் நடைபெறும் விழாவுக்கு தங்கள் குல தெய்வங்களை எடுத்து வருகிறார்கள். தங்கள் மூதாதையர்களிடம் வேண்டிக் கொள்வதற்கும், அவர்களின் வழிகாட்டுதல்களைக் கோருவதற்கும், ‘இறந்தவர்களும்’ கூட அவர்களுடன் கூடுவதற்கான நிகழ்வாக இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர்
புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.
Translator
Pradeep Elangovan
மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.