டிராக்டர்-பேரணியில்-பிளவு-அவர்கள்-எங்கள்-மக்கள்-அல்ல

West Delhi, National Capital Territory of Delhi

Mar 29, 2021

டிராக்டர் பேரணியில் பிளவு: ‘அவர்கள் எங்கள் மக்கள் அல்ல’

திக்ரியிலிருந்து விவசாயிகளின் டிராக்டர் படை அமைதியாக நகர்ந்துக்கொண்டு இருக்கும்போது, நாங்லோய் செளக்கில் ஒரு சிறிய குழு பிரிந்து குழப்பத்தை உருவாக்கியது. அந்த குழு, ஈடு இணையற்ற ஒழுக்கமான குடிமக்களின் குடியரசு தின அணிவகுப்பை சீர்குலைத்தது

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Sanskriti Talwar

சன்ஸ்கிருதி தல்வார் புது டில்லியை சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளரும் PARI MMF-ன் 2023ம் ஆண்டு மானியப் பணியாளரும் ஆவார்.

Translator

Shobana Rupakumar

சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.