நாடாளுமன்றத்தை-நோக்கிய-நெடும்பாதை

New Delhi, Delhi

Sep 08, 2020

நாடாளுமன்றத்தை நோக்கிய நெடும்பாதை

இராமலீலை மைதானத்தில் இரவுப்பொழுதைக் கழித்தபின்னர் நவம்பர் 30 அன்று ஆயிரக்கணக்கான உழவர்கள் தங்களின் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பதற்காக நாடாளுமன்றத் தெருவை நோக்கி பேரணியாகச் சென்றனர்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Sanket Jain

சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.

Translator

R. R. Thamizhkanal

இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப் பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.