பிரஹலாத்தின்-வலி-மிகுந்த-தேர்வு-பசுவா-அல்லது-கொய்யாப்-பழமா

BEED, Maharashtra

May 19, 2021

பிரஹலாத்தின் வலி மிகுந்த தேர்வு: பசுவா அல்லது கொய்யாப் பழமா?

மராத்வாடா பகுதியில் அதிகரித்து வரும் வறட்சியால், பெரிய விவசாயிகள் கூட சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள். பயிர்களுக்காகவும் கால்நடைகளுக்காகவும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குகிறார்கள். பணம் செலவானதும் அதையும் கைவிட்டு விடுகிறார்கள். பீட் மாவட்டத்தில் உள்ள பலரது கதை இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Translator

V Gopi Mavadiraja

வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.