ஹர்பலாவின்-வயல்களில்-இருந்து-மும்பையின்-காடு-வரை

Mumbai Suburban, Maharashtra

Feb 01, 2021

ஹர்பலாவின் வயல்களில் இருந்து மும்பையின் காடு வரை

மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த மாயா மொஹிதே மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டுமானத் தளங்களிலும், விவசாய நிலங்களும் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். மேலும், அவர்களுக்கு தொடர்ந்து மிகவும் குறைவாக ஊதியம் பெறும் புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கை என்ன என்பதைப் பற்றி எந்தவிதமான மாயத்தோற்றமும் இல்லை

Author

Aayna

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Translator

Shobana Rupakumar

சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

Author

Aayna

ஆய்னா ஒரு காட்சி ஊடக கதை சொல்லி மற்றும் புகைப்படக் கலைஞரும் ஆவார்.