தமிழகத்தின்-டெல்டா-மாவட்டங்களில்-துயரமும்-மரணமும்

Thanjavur district, Tamil Nadu

Feb 06, 2020

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் துயரமும் மரணமும்

தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் மாரடைப்பால் தொடர்ச்சியாக விவசாயிகள் மரணங்களைத் தழுவுவதை, அந்தப் பகுதியில் நீண்டகாலமாக இருக்கிற வறட்சி தூண்டியிருக்கிறது. விவசாய நெருக்கடிதான் இதற்குக் காரணம் என்பதை ஏற்பதற்கு அரசு மறுக்கிறது, ஆனால் பல குடும்பங்களில் நம்மிடம் சொல்வதற்கு வேறு விவரங்கள் உள்ளன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Translator

T Neethirajan

நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.