in-buldhana-faith-in-magic-fear-in-the-mind-ta

Buldhana, Maharashtra

Nov 20, 2025

மாந்திரீகத்தில் நம்பிக்கை, மனதில் பயம்

மகாராஷ்டிர விதர்பா பகுதியில் உள்ள பிம்பல்கான் சராய் கிராமத்தில், உள்ளூர்வாசிகளை விட புலம்பெயர்ந்து வந்த குடும்பங்கள் அதிகம். மனநோய்களை தீர்க்கும் மகிமை இருப்பதாக மக்கள் நம்பும் தர்காவால் அனைவரும் இவ்விடத்துக்கு ஈர்க்கப்படுகிறார்கள்

Photo Editor

Binaifer Bharucha

Translator

Ahamed Shyam

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.