இன்னொரு-குழந்தைப்-பெற்றுக்-கொள்ள-நான்-விரும்பவில்லை

South West Delhi, National Capital Territory of Delhi

Jul 13, 2022

’இன்னொரு குழந்தைப் பெற்றுக் கொள்ள நான் விரும்பவில்லை’

அதிக குழந்தைகள் பெறாமல் இருப்பதற்கான சுலபமான பாதுகாப்பான வழியைத்தான் சுனிதா தேவி விரும்பினர். ஆனால் காப்பர் டி பலனளிக்காமல் ஒருமுறை அவர் ஆரம்பச் சுகாதார நிலையத்திலிருந்து தனியார் மையத்துக்கும் தில்லி மற்றும் பிகார் அரசு மருத்துவமனைகளுக்கும் அலைந்து கருக்கலைப்பு செய்ய வேண்டியிருந்தது

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Sanskriti Talwar

சன்ஸ்கிருதி தல்வார் புது டில்லியை சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளரும் PARI MMF-ன் 2023ம் ஆண்டு மானியப் பணியாளரும் ஆவார்.

Illustration

Priyanka Borar

ப்ரியங்கா போரர், தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய அர்த்தங்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான தாள்களிலும் பேனாவிலும் அவரால் எளிதாக செயல்பட முடியும்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.