in-bagribari-the-river-takes-it-all-ta

Baksa, Assam

Sep 21, 2023

எல்லாவற்றையும் அடித்து செல்லும் ஆறு

பிரம்மபுத்திராவின் கிளை ஆறான புதிமரி ஆற்றின் கரைகளில் வசிப்பவர்களுக்கு வருடாந்திர மழைக்காலம் பதற்றம் கொடுக்கும் காலக்கட்டமாக இருக்கிறது. மழையால் ஏற்படும் வெள்ளம், விவசாய நிலத்தையும் பயிரையும் கைத்தறிகளையும் அழித்து, தினக்கூலி வேலையை மட்டுமே அவர்களின் வாழ்வாதாரமாக ஆக்கி வைத்திருக்கிறது. விலையுயர்ந்த கரைகளாலும் பயனில்லை

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Wahidur Rahman

வஹிதுர் ரஹ்மான் அஸ்ஸாமின் கவுகாத்தியில் உள்ள ஒரு சுயாதீன நிருபர்.

Author

Pankaj Das

பங்கஜ் தாஸ், அஸ்ஸாமி மொழியின் மொழிபெயர்ப்பு ஆசிரியராக PARI-ல் உள்ளார். கவுகாத்தியை தளமாகக் கொண்ட அவர், UNICEF உடன் பணிபுரியும் உள்ளூர்மயமாக்கல் நிபுணரும் ஆவார். அவர் idiomabridge.blogspot.com-ல் வார்த்தைகளுடன் விளையாட விரும்புபவரும் கூட.

Photographs

Pankaj Das

பங்கஜ் தாஸ், அஸ்ஸாமி மொழியின் மொழிபெயர்ப்பு ஆசிரியராக PARI-ல் உள்ளார். கவுகாத்தியை தளமாகக் கொண்ட அவர், UNICEF உடன் பணிபுரியும் உள்ளூர்மயமாக்கல் நிபுணரும் ஆவார். அவர் idiomabridge.blogspot.com-ல் வார்த்தைகளுடன் விளையாட விரும்புபவரும் கூட.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த ஆசிரியராக இருக்கிறார். பாரி கல்வி பணியாக, பயிற்சி பணியாளர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் ஆகியோருடன் அவர் பணியாற்றுகிறார். அனுபவம் பெற்ற வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், நகரம் மற்றும் பயண இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.