தேர்தல் நேரத்தில் மட்டும் பழங்குடிகள் ஆகும் நாயிக்போட்ஸ்
மேற்கு கோதாவரி, கிருஷ்ணா மாவட்டங்களில் உள்ள நாயிக்போட்ஸ்களுக்கு பட்டியலின பழங்குடி சான்றிதழ்கள் வழங்க ஆந்திர பிரதேச அரசு மறுத்துவிட்டதால் அவர்களுக்கு கல்வி, பொதுநல திட்டங்கள், அரசியல் நகர்வுகள் கிடைப்பதில் ஆபத்து ஏற்பட்டுள்ளது
ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.