கல்யாண்-பகுதியில்-கொரோனா-சிகிச்சையும்-மரணிக்கும்-வரை-துரத்தும்-கடனும்

Thane, Maharashtra

Jul 08, 2021

“கல்யாண் பகுதியில் கொரோனா சிகிச்சையும், மரணிக்கும் வரை துரத்தும் கடனும்”

மும்பை அருகில் உள்ள கல்யாண் பகுதியில், காய்கறி விற்பனை செய்யும் கோபால் குப்தா, கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றுக்கு உள்ளான பிறகு, அவரது குடும்பம் தனியார் மருத்துவமனையில் ஏறத்தாழ 5 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளனர். எனினும், அதற்கு பின்னர் அந்நகரிலுள்ள பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

Author

Aayna

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Aayna

ஆய்னா ஒரு காட்சி ஊடக கதை சொல்லி மற்றும் புகைப்படக் கலைஞரும் ஆவார்.

Translator

Pradeep Elangovan

பிரதீப் இளங்கோவன் ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆவார். சுயாதீன சினிமாவில் ஆர்வம் கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.