fish-turned-me-into-a-good-photographer-ta

Madurai, Tamil Nadu

Jun 26, 2023

மீன் என்னை ஒரு நல்ல புகைப்பட கலைஞனாக மாற்றியது

கம்மாயில் மீன் பிடிக்கும் திறமையான மீனவர்களுக்கு மத்தியில், அவர்களுடைய அன்றாட வாழ்க்கைகளுக்கிடையில் வளர்ந்ததை பற்றி எழுதுகிறார் பாரியின் புகைப்பட கலைஞர் ஒருவர்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

M. Palani Kumar

எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.