i-hope-they-are-making-khartals-ta

Jaisalmer, Rajasthan

Aug 31, 2024

‘கர்தால்கள் நிலைக்கும் என்று நம்புகிறேன்’

அனுபாராம் சுதார், ராஜஸ்தானின் பிரசித்தி பெற்ற தாளக்கருவியான கர்தாலை உருவாக்கும் கடைசி கைவினைஞர்களில் ஒருவர். மற்றவர்கள், அதிக வருமானம் கிடைப்பதால், மரப்பொருட்கள் தயாரிப்பதற்காக நகரங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Sanket Jain

சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.

Editor

Sanviti Iyer

சன்விதி ஐயர் பாரியின் இந்தியாவின் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளர். இவர் கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் மாணவர்களுடன் இயங்கி வருகிறார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.