the-mosque-at-mari-ta

Nalanda, Bihar

Apr 11, 2024

மாரியின் மசூதி

நூற்றாண்டு கால மசூதியையும் தர்காவையும் மாரி கிராமத்தின் இந்துக்கள் பராமரித்து வருகிறார்கள். பிகாரின் நாளந்தா மாவட்டத்தில் பண்பாடுகள் எப்படி ஒத்திசைவாக இருக்கின்றன என அறிந்து கொள்ள கட்டுரையை படியுங்கள். காணொளி பாருங்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Text

Umesh Kumar Ray

உமேஷ் குமார் ரே, தஷிலா-பாரியின் மூத்த மானியப்பணியாளராக 2025ல் இருக்கிறார். முன்னாள் மானியப் பணியாளராக 2022-ல் இருந்தார். சுயாதீன பத்திரிகையாளரான அவர் பிகாரை சேர்ந்தவர். விளிம்புநிலை மக்களை பற்றி எழுதி வருகிறார்.

Photos and Video

Shreya Katyayini

ஸ்ரேயா காத்யாயினி, பட இயக்குநர் மற்றும் பாரியின் மூத்த வீடியோ எடிட்டரும் ஆவார். அவர் பாரிக்காக விளக்கப்பட ஓவியங்களும் வரைகிறார்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.