கணபதி-யாதவின்-அற்புதமான-வாழ்க்கைப்-பயணம்

Sangli, Maharashtra

Sep 15, 2018

கணபதி யாதவின் அற்புதமான வாழ்க்கைப் பயணம்

கணபதி யாதவ் ஒரு சுதந்திர போராட்ட வீரர், விவசாயி, குடும்பத் தலைவன் – 97 வயதிலும் அற்புதமாக சைக்கிள் ஓட்டுபவர். மகராஷ்டிராவின் சங்கிலி மாவட்டத்தில் சமீபத்தில் கணபதி பால யாதவைச் சந்தித்தது, மிகுந்த மனநிறைவை தந்த நெகிழ்ச்சியான ஒரு அனுபவம்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Kavitha Muralidharan

கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.