we-dont-get-water-you-do-ta

Palghar, Maharashtra

Sep 24, 2025

‘எங்களுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை, உங்களுக்குக் கிடைக்கிறது’

பால்கர் மாவட்டத்தின் கில்லாபந்தர் கிராமத்தில் உள்ள மீனவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் சிறுமிகளும் கிணற்றிலிருக்கும் குடிநீரைப் பல மணிநேரமாகச் சுரண்டி எடுக்கின்றனர். அவர்கள் பகுதிக்கான தண்ணீரை மும்பை நகருக்கு மடைமாற்றி விடுவதாகக் கோபமடைகின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Samyukta Shastri

சம்யுக்தா சாஸ்திரி ஒரு சுயாதீன பத்திரிகையாளர், வடிவமைப்பாளர் மற்றும் தொழில்முனைவோர். அவர் (PARI) கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகத்தை நடத்தும் கவுண்ட்டர் மீடியா டிரஸ்டில் அறங்காவலராக உள்ளார். மேலும்,ஜூன் 2019 வரை கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகத்தில் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளராக(Content Coordinator) பணிபுரிந்துள்ளார்.

Translator

Jagan Gajendran

ஜெகன் ஒரு சுயாதீன தமிழ் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குநர்.