சுல்தானும்-வெட்டுக்கிளி-கொள்ளைநோயும்

Ahmedabad, Gujarat

Aug 09, 2021

சுல்தானும் வெட்டுக்கிளி கொள்ளைநோயும்

தங்களை பாதிக்கும் மூன்று சட்டங்களுக்கு எதிராக போராடும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் வாயில்களில் திரண்டு கிட்டத்தட்ட 60 நாட்கள் ஆகிறது. இது அவர்களின் எதிர்ப்புக்கான அதிகாரப்பூர்வ பதிலால் ஈர்க்கப்பட்ட கவிதை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Illustration

Labani Jangi

லபானி ஜங்கி, மேற்கு வங்க நாடியா மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஓவியர். டி.எம்.கிருஷ்ணா-பாரியின் முதல் விருதை 2025-ல் வென்றவர். 2020-ல் பாரியின் மானியப் பணியாளராக இருந்தவர். ஆய்வுபடிப்பு முடித்தவரான லபானி, கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் தொழிலாளர் புலப்பெயர்வுகளில் இயங்கி வருகிறார்.

Translator

Kavitha Gajendran

கவிதா கஜேந்திரன் ஜனநாயக மாதர் சங்கத்தில் பணி புரியும் சென்னையை சார்ந்த சமூக செயற்பாட்டாளர்.