ஜபார்ராவில்-மாடுகள்-வீடு-திரும்பும்-வரை

Dhamtari, Chhattisgarh

Jan 22, 2022

ஜபார்ராவில் மாடுகள் வீடு திரும்பும் வரை

விஷால்ராமின் அன்பிற்குரிய மாடுகள் தாமாகவே சட்டீஸ்கரின் தம்தாரி மாவட்டத்திலுள்ள அடர்காடுகளுக்குள் மேயச் செல்கின்றன. மாலை ஆனதும் சரியாக திரும்பி விடுகின்றன. எனினும் பசி கொண்ட மிருகங்களின் ஆபத்தும் ஒளிந்திருக்கிறது

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Purusottam Thakur

புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.

Author

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.