கோவிட் இரண்டாம் அலை தணிந்தபோது ஜார்கண்டிலிருந்து லடாக்குக்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 10,000 அடி உயரத்தில் தீவிரமான காலநிலையில் சாலைகள் அமைத்துக் கொண்டிருக்கின்றனர்
ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.