'நிலைமை இவ்வளவு மோசமடையும் என்பது எங்களுக்குத் தெரியாது'
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் ஏற்கனவே கிராமப்புற பொருளாதாரத்தில் போராடி வந்த மிசால், வாகாமாரி, பூதாத்மால் குடும்பங்கள் இப்போது பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.