புதிய-தலைநகரிலும்-தொடரும்பழைய-பிரிவினை-முறைகள்

Guntur, Andhra Pradesh

Aug 09, 2021

புதிய தலைநகரிலும் தொடரும்,பழைய பிரிவினை முறைகள்

ஆந்திரா பிரதேச மாநிலம் அமராவதியில் புதிய தலைநகர் அமைப்பதற்காக பல ஆண்டுகளாக விவசாயம் செய்துவந்த செழுமையான ‘ஒதுக்கீடு செய்யப்பட்ட(assigned’ land)’ நிலங்களை அரசின் கையகப்படுத்துதல் திட்டத்திற்கு அளித்ததன் காரணமாக வேறொரு இடத்திற்கு புலம்பெயர்ந்துள்ள விவசாயிகள், நிலத்திற்கு பட்டா வைத்துள்ள விவசாயிகளைக் காட்டிலும் தங்களுக்கு மட்டும் ஏன் குறைவான இழப்பீடு வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Rahul Maganti

ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.

Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Translator

Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.